இதை வெளியில் சொன்னா கொன்னுடுவேன் என மாணவிக்கு மிரட்டல்! ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து அதே பள்ளியின் இன்னொரு ஆசிரியர் கைது..

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து அதே பள்ளியின் மற்றொரு ஆசிரியரும் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பதா சேஷாத்திரி பள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பல மாணவிகள் பாலியல் தொந்தரவு புகார் கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மில்லியனியம் பள்ளியில் பகுதிநேர தற்காப்பு பயிற்சியாளராக வேலை பார்த்து வரும் கெபிராஜ் என்பவர் தற்போது … Continue reading இதை வெளியில் சொன்னா கொன்னுடுவேன் என மாணவிக்கு மிரட்டல்! ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து அதே பள்ளியின் இன்னொரு ஆசிரியர் கைது..